சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நேரு தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழ்வதற்கு முன்னர் புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும்.