சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-07-09 08:45 GMT

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது கீழே விழும் என்ற நிலையில் உள்ளது.. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்