விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது கீழே விழும் என்ற நிலையில் உள்ளது.. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது கீழே விழும் என்ற நிலையில் உள்ளது.. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.