ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடைமுனியன்வலசை கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதனால் இப்பகுதி மக்களின் தொழில்வளங்கள் பாதிக்கப்படுகின்றது. எனவே தடையற்ற மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?