மதுரை மாவட்டம் சர்வேயர் காலனி பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இந்த இருளை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே எரியாத தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.