இரவுநேர மின்தடை

Update: 2022-08-23 11:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கடலூர் ஊராட்சி மோர்பண்ணை கிராமத்தில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை