இரவுநேர மின்தடை

Update: 2022-08-23 11:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கடலூர் ஊராட்சி மோர்பண்ணை கிராமத்தில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்