வெளிச்சம் வேண்டும்

Update: 2022-08-23 08:15 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரியவலசு திலகர் வீதியில் கடந்த ஒரு மாதமாக 2 தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால் வெளிச்சம் இன்றி வீதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. முதியவர்கள், பெண்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள் உடனே இதை சரிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்