ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரியவலசு திலகர் வீதியில் கடந்த ஒரு மாதமாக 2 தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால் வெளிச்சம் இன்றி வீதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. முதியவர்கள், பெண்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள் உடனே இதை சரிசெய்யவேண்டும்.