மதுரை மாவட்டம் சிம்மக்கல் பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் விரயமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் தெருவிளக்கை அணைக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் சிம்மக்கல் பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் விரயமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் தெருவிளக்கை அணைக்க வேண்டும்.