Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 July 2022 4:04 PM GMT
| பத்மனாபபுரம்
#2284

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலைசாலை

திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மருதவிளையில் இருந்து பறைக்கோடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், சாலையில் மின்விளக்குகளும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விக்டர் ஜோ, தக்கலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 3:51 PM GMT
| பத்மனாபபுரம்
#2278

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலாவிளையில் இருந்து களத்துவீடு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அர்ஜூன், மாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 3:14 PM GMT
| கீழ்வேளூர்
#2269

புதிய பாலம் கட்டித்தரப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரையும்-கருவேலங்கடை கிராமத்தையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் முறையாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும், பாலம் மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பாலம் மழைநீரில் மூழ்கிவிடுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் பாலம் இருப்பது தெரியாமல் சென்று விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு உயரமான புதிய பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 2:33 PM GMT
| வேதாரண்யம்
#2253

வேகத்தடைகளின் உயரம் குறைக்கப்படுமா?

வேகத்தடைகளின் உயரம் குறைக்கப்படுமா?சாலை

நாகை மாவட்டம் வேதாரண்யம்-நாகை சாலையில் தாலுகா அலுவலகம், மற்றும் தனியார் பள்ளி அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மிக உயரமான போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், உயரமாக வேகத்தடையினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடைகளின் உயரத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 2:09 PM GMT
| சேலம்-வடக்கு
#2241

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

மற்றவை

சேலம் அஸ்தம்பட்டியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் உழவர் சந்தைக்குள் உள்ளே காய்கறி கடைகள் நடத்தி வருகிறார்கள். ஆனால் உழவர் சந்தை முன்பு வெளிப்புறத்தில் வியாபாரிகள் ஆங்காங்கே கடைகளை வைத்து வியாபாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக காலை நேரங்களில் சாலையின் இருபுறங்களிலும் வியாபாரிகள் காய்கறி கடையில் நடத்தி வியாபாரம் செய்வதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 1:50 PM GMT
| புதுக்கோட்டை
#2231

தினத்தந்திக்கு நன்றி

மற்றவை

புதுக்கோட்டையில் முக்கிய பிரமுகர்கள் வருகையொட்டி நகரப்பகுதியில் பிரதான சாலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடைகள் அகற்றப்பட்டிருந்தன. இந்த வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வேகத்தடைகள் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகமாக செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க மீண்டும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் பொதுமக்களின் கோரிக்கை வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 1:43 PM GMT
| குன்னூர்
#2229

பயனற்ற வாகனங்கள்

பயனற்ற வாகனங்கள்மற்றவை

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே பயன்படுத்தி வீணாகிப்போன 2 அரசு ஜீப்கள் அகற்றப்படாமல் அலுவலக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மற்ற வாகனங்களை நிறுத்த இடையூறு ஏற்படுவதால் பயனற்ற வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 1:40 PM GMT
| குன்னூர்
#2228

ஓடை தூர்வாரப்படுமா?

ஓடை தூர்வாரப்படுமா?தண்ணீர்

கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் இருந்து கடைவீதி வழியாக நீரோடை ஒன்று செல்கிறது. இந்த ஓடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஓடையை மூடியுள்ளதால், நீரோட்டம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 1:37 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#2226

விபத்து அபாயம்

விபத்து அபாயம்சாலை

கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழே சுரங்கப்பாதை செல்லும் ரவுண்டானாவில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 1:32 PM GMT
| தொண்டாமுத்தூர்
#2219

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை கோவைப்புதூர் டெர்மினல் பகுதியில் இருந்து பிரஸ் எக்கிளேவ் செல்லும் சாலையில் பச்சா பள்ளி அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 1:28 PM GMT
| கிருஷ்ணகிரி
#2216

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து கண்ணுகாரன் கொட்டாய், நாட்டான் கொட்டாய் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், அவதானப்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 12:58 PM GMT
| நாகர்கோவில்
#2209

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நேசமணிநகர் பகுதியில் நெசவாளர் காலனி உள்ளது. இந்த காலனிக்கு செல்லும் சாலையில் தொடக்கத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. பின்னர், சாலை பணி முடிந்தும் முறையாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick