Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2022 8:09 AM GMT
| உதகமண்டலம்
#2953

குப்பை தொட்டி மாற்றப்படுமா?

குப்பை

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் வழியில் உள்ள 6-ம் மைல் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே குப்பை தொட்டி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த குப்பை தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் பறந்து வந்து, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த இடத்தில் உடைந்த நிலையில் காணப்படும் குப்பை தொட்டியை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 8:06 AM GMT
| குன்னூர்
#2952

சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்பான்

சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்பான்போக்குவரத்து

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட எல்லையான பர்லியார் அருகே சாலையோரம் இருந்த சாலை தடுப்பான் தொடர் மழை காரணமாக சாய்ந்து கிடக்கிறது. அந்த இடம் மிகவும் தாழ்வான பகுதி என்பதாலும், சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்பான் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியாது என்பதாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலை தடுப்பானை மீண்டும் சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 8:04 AM GMT
| குன்னூர்
#2951

பொதுமக்கள் அச்சம்

மற்றவை

கோத்தகிரி கடைவீதி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும் டாஸ்மாக், இறைச்சி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் முகாமிட்டு உள்ளன. அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்கின்றன. மேலும் அந்த வழியாக சென்று வருபவர்களை துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 7:59 AM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#2950

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை மாநகராட்சி கோவைப்புதூர் 89-வது வார்டு, 90-வது வார்டு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. மாநகராட்சியின் தெருநாய்கள் கருத்தடை மையத்துக்கு புகார் செய்தாலும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 7:56 AM GMT
| கிணத்துக்கடவு
#2949

சேதம் அடைந்த சாலை

சாலை

கோவை அருகே போத்தனூர் பகுதியில் உள்ள வெள்ளலூர் சாலை, செட்டிபாளையம் சாலை சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. மழை பெய்யும்போது சாலைகள் மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:59 PM GMT
| சேலம்-வடக்கு
#2861

அரசு டவுன் பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

சேலம் சங்கர் நகர் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் தினமும் காலையில் அண்ணா பூங்கா பஸ்நிறுத்தம் வந்து அரசு டவுன் பஸ்களில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் சமீபகாலமாக அரசு டவுன் பஸ்கள் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாகவும், இதனால் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:49 PM GMT
| பெங்களூரு
#2855

ஆபத்தான நிலையில் உள்ள மின்மீட்டர் பெட்டி

மின்சாரம்

பெங்களூரு ஜானகி ராமன் லே-அவுட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே 4-வது மற்றும் 6-வது கிராஸ் பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் மீட்டர் பெட்டி தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும், அதில் மின்வயர்கள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. அந்த சாலையில் செல்பவர்கள் மீது அந்த வயர்கள் பட்டு மின்சாரம் பாய வாய்ப்புள்ளது. எனவே மின்வாரியதுறை அதிகாரிகள் அந்த ஆபத்தான மீட்டர் பெட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:49 PM GMT
| பெங்களூரு
#2854

கிடப்பில் கிடக்கும் கால்வாய் பணிகள்

கழிவுநீர்

பெங்களூரு, எச்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள கல்லூரி அருகில் சாலையோர சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த கால்வாயின் மேல்பகுதி அகற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணிகள் நிறைவடையாமல், கிடப்பில் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:48 PM GMT
| பெங்களூரு
#2852

நடைபாதையில் நிறுத்தப்படும் கார்கள்

மற்றவை

பெங்களூரு ராஜாராம் மோகன் ராய் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிவறை உள்ளது. இந்த கழிவறையை அந்த பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அருகில் உள்ள நடைபாதையில் கடந்த சில நாட்களாக சிலர் தங்கள் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:04 PM GMT
| நாமக்கல்
#2823

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமக்கல் - திருச்சி சாலையில் கந்தசாமி நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து ரெயில்வே மேம்பாலத்திற்கு செல்லும் வழியில் சாலையோரமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருணாகரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 1:17 PM GMT
| கோயம்புத்தூர் வடக்கு
#2804

சேதமடைந்த நடைபாதை

சாலை

கோவை பாலசுந்தரம் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இந்த ரோட்டில் உள்ள நடைபாதை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் இன்டர்லாக் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் கால் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 1:10 PM GMT
| இராஜபாளையம்
#2799

சேதமடைந்த கிணறு

தண்ணீர்

விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ேபரூராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் விளங்குகிறது. இந்தநிலையில் இந்த நீர்த்தேக்கம் அருகே உள்ள குடிநீர் தொட்டி மற்றும் அதன் அருகே உள்ள கிணறுகள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த குடிநீா் தொட்டி மற்றும் கிணற்றை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick