Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2022 2:53 PM GMT
| பெரம்பலூர்
#3068

சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

மற்றவை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை சுற்றி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தை சில வியாபாரிகள் ஆக்கிரமித்து கொண்டு பழக்கடை, பூக்கடை, தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 2:52 PM GMT
| பெரம்பலூர்
#3067

புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் கிராமத்தில் உள்ள சில தார்சாலைகள் குண்டும், குழியுமாகவும், போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 2:22 PM GMT
| சேலம்-வடக்கு
#3056

சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட இட்டேரி ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சில பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கருணாகரன், இட்டேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 2:08 PM GMT
| கரூர்
#3054

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

சாலை

கரூர் அருகே உள்ள சந்தன காளிபாளையம் பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 2:09 PM GMT
| திருச்சிராப்பள்ளி கிழக
#3013

சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?

சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?சாலை

திருச்சி விமான நிலையம் அருகே புதுதெரு பகுதியில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை பணிகள் நடைபெறுகின்றன என்று எந்த ஒரு எச்சரிக்கை அறிவிப்புகளும், தடுப்புகளும் சரியாக வைக்கப்படவில்ல. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகின்றது. இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 12:06 PM GMT
| சங்கராபுரம்
#2995

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

மற்றவை

சங்கராபுரம் தாலுகா சீர்ப்பனந்தல் ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழுற்குடை சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையை பயன்படுத்தும் பயணிகளுக்கு எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 12:02 PM GMT
| மயிலம்
#2994

சாலை விரிவுப்படுத்தப்படுமா?

சாலை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்-மேல்மாம்பட்டு வரை உள்ள சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையை இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சாலையை விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 11:58 AM GMT
| நாமக்கல்
#2993

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் - திருச்சி சாலை மாருதிநகரில் அரசு அலுவலர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்துவது, சிறுவர்கள் மற்றும் பெண்களை துரத்துவது என கடுமையான தொல்லை கொடுத்து வருகின்றன. எனவே தெருநாய்களை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 11:48 AM GMT
| நாமக்கல்
#2988

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் இருந்து கல்யாணி செல்லும் வழியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் பள்ளம்‌ இருப்பது தெரிவதில்லை. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே விபத்தை தடுக்க சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாணிக்கம், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 11:39 AM GMT
| கடலூர்
#2986

மின் விளக்குகள் எரியுமா

மின்சாரம்

கடலூர் கே.என். பேட்டை ஜெகதீஸ்வரி கார்டனில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்து சில நாட்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைகின்றனர். மேலும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை தவிர்க்க மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 11:31 AM GMT
| சங்கராபுரம்
#2981

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா

கழிவுநீர்

சங்கராபுரம் தாலுகா விரியூர் கிராமம் மகளிர் கல்லூரி செல்லும் சாலையில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தூர்நாற்றம் வீசுவதால் கிராம மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 10:10 AM GMT
| ஆண்டிப்பட்டி
#2959

வைகை ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவர் சேதம்

வைகை ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவர் சேதம்போக்குவரத்து

தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பாலம் என்பதால் இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick