Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2022 2:48 PM GMT
| குடியாத்தம்
#4211

அதிகாரிகள் கவனிப்பார்களா?

மற்றவை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையின்போது மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் திரு.வி.க. நகர் செல்லும் குறுகிய தெருபகுதியில் இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த இரும்பு தகடுகள் காற்றில் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:45 PM GMT
| பெங்களூரு
#4207

நடைபாதையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

நடைபாதையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே சங்கர மடம் பகுதியில் உள்ள ஒரு நடைபாதை அருகே குப்பை குவிந்து கிடக்கிறது. இரவில் குடியிருப்புவாசிகள் நடைபாதை அருகே குப்பை கொட்டி செல்கின்றனர். குப்பைகளை நாய்கள் இழுத்து சென்று நடைபாதையில் போடுகின்றன. இதனால் நடைபாதையிலும் குப்பை பரவி கிடக்கிறது. இது பாதசாரிகளை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் மூக்கை பிடித்து கொண்டு தான் அந்த வழியாக பாதசாரிகள் நடந்து செல்கின்றனர். இதனால் நடைபாதை அருகே குப்பை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:42 PM GMT
| பெங்களூரு
#4202

உடைந்து கிடக்கும் நடைபாதை

உடைந்து கிடக்கும் நடைபாதைமற்றவை

பெங்களூரு சங்கராபுரம் மெயின் ரோட்டில் சிருங்கேரி மடம் உள்ளது. இந்த மடத்தின் எதிரே உள்ள சாலையில் நடைபாதை கடந்த சில மாதங்களாக உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மடத்திற்கு வரும் பக்தர்கள் அந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. நடைபாதையை அதிகாரிகள் சீரமைத்தால் மடத்திற்கு வருபவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:32 PM GMT
| வேலூர்
#4196

போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவார்களா?

போக்குவரத்து

வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் ஏராளமான நோயாளிகள் வருகை தருகிறார்கள். அதன் காரணமாக இந்த சாலை வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆற்காடு சாலை-காந்திரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நின்று அப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்தி வந்தனர். சமீபகாலமாக அங்கு போக்குவரத்து போலீசார் நிற்பதில்லை. அதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:28 PM GMT
| ஆண்டிப்பட்டி
#4192

ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

கடமலைக்குண்டுவில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் கட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் கலக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் ஆற்றில் கலக்கும் இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தற்போது தடுப்பணையில் தேங்கும் ஆற்று நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் கொசுக்களில் உற்பத்தியும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:10 PM GMT
| பொள்ளாச்சி
#4183

நாய் தொல்லை

போக்குவரத்து

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களிலேயே பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்க வருகின்றன. இதனால் விபத்துக்களும் ஏற்படுகின்றது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:05 PM GMT
| குன்னூர்
#4179

தெரு விளக்கு தேவை

மற்றவை

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லை. எனவே இப்பகுதி மக்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இங்கு தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நந்தகுமார், கோத்தகிரி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:03 PM GMT
| பொள்ளாச்சி
#4177

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சாலை

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்து உள்ளனர். இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராதா, ராமபட்டிணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:59 PM GMT
| இராணிப்பேட்டை
#4176

ஆபத்தான நிலையில் பாலம்

ஆபத்தான நிலையில் பாலம்சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம், கோவிந்தச்சேகரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரை தெரு சிமெண்டு சாலையில் உள்ள பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. விபத்தை தவிர்க்க பாலத்தை சீரமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:51 PM GMT
| இராணிப்பேட்டை
#4171

பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்

பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்போக்குவரத்து

சோளிங்கர் நகராட்சி கொண்டபாளையம் யாதவ தெருவில் உள்ள கல்வெட்டு அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த கல்வெட்டு பழுதடைந்து எப்போது வேண்டுமானால் இடிந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் செல்வேண்டி உள்ளது. எனவே பழுதடைந்த சிறு பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:47 PM GMT
| உதகமண்டலம்
#4166

மின்கம்பம் பழுது

மின்கம்பம் பழுதுமின்சாரம்

ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் காளான் தொழிற்சாலை பின்புறம் குடியிருப்பு பகுதியில் உள்ள மின் மாற்றி மழை காரணமாக லேசாக சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த மின் மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்படலாம். எனவே உடனடியாக அந்த மின்மாற்றியை மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:46 PM GMT
| உதகமண்டலம்
#4165

விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து தொடர்மழை காரணமாக இத்தலார் எமரால்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் ஏற்பட்ட லேசான மண்சரிவு அப்படியே உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது உடனடியாக கிராமப்புறங்களில் சாலை ஓரம் ஏற்பட்ட மண் சரிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick