தேனி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
கடமலைக்குண்டு, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்:  
கடமலைக்குண்டுவில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் கட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் கலக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் ஆற்றில் கலக்கும் இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் தற்போது தடுப்பணையில் தேங்கும் ஆற்று நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் கொசுக்களில் உற்பத்தியும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.





