Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 10:59 AM GMT
| ஆற்காடு
#4532

அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு... ! கண்டு கொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அதிகாரிகள்...!!

மற்றவை

இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி உள்ள தெருக்கள் , அரசு புறம்போக்கு இடங்கள் , கிராம நலனுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், குளங்கள் , குட்டைகள் , நீர் ஓடைகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பல அரசு பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து வருக்கின்றனர் . ஆக்கிரமிப்புக்களை அகற்றிக்கோரி பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:11 PM GMT
| நாமக்கல்
#4476

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

நாமக்கல் அடுத்த பொம்மை குட்டைமேடு பஸ் நிறுத்தம் அருகே இரு வேறு இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். சிலர் அவ்வப்போது குப்பை தொட்டிக்கு வெளியிலேயே குப்பைகளை போட்டு விட்டு செல்கின்றனர். அங்கிருந்து குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படாததால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை தவிர்க்க தினந்தோறும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 5:59 PM GMT
| திருமங்கலம்
#4468

மழைநீர் அகற்றப்படுமா?

மழைநீர் அகற்றப்படுமா?சாலை

திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே லைன் தெரு உள்ளது. இந்த தெருவுக்கு செல்லும் பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அந்தப் பாதையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியள்ளதால் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் குடியிருப்பு வாசிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 1:49 PM GMT
| பெங்களூரு
#4417

சாலையோரம் பரவி கிடக்கும் குப்பை

சாலையோரம் பரவி கிடக்கும் குப்பைகுப்பை

பெங்களூரு பாதராயனபுரா ஜே.ஜே.ஆர். நகர் ரோட்டில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையோரம் குப்பை பரவி கிடக்கிறது. அந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கின்றனர். குப்பைகளை முறையாக அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 1:47 PM GMT
| பெங்களூரு
#4413

நடைபாதையில் மேஜைகளை போட்டு இருக்கும் ஓட்டல்

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 30-வது கிராஸ் 4-வது பிளாக்கில் ஜெயநகர் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. ஓட்டல் முன்பு உள்ள நடைபாதையில் ஓட்டல் ஊழியர்கள் மேஜைகளை போட்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வருகின்றனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 1:46 PM GMT
| பெங்களூரு
#4412

சாலையின் அவல நிலை

சாலை

பெங்களுரு கொல்லஹள்ளி சிட்டி பேஸ் முதலாவது பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக அவல நிலையில் காட்சி அளித்து வருகிறது. சாலையில் குழிகள் விழுந்து உள்ள இடத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அது சாலையா? குப்பை கொட்டும் இடமா? என்று சந்தேகமாக உள்ளது. சாலையில் விழுந்து உள்ள பள்ளங்களை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 1:46 PM GMT
| பெங்களூரு
#4411

பராமரிப்பு இன்றி கிடக்கும் பூங்கா

பராமரிப்பு இன்றி கிடக்கும் பூங்காபூங்கா

பெங்களூரு விஜயநகர் டெலிகாம் லே-அவுட் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்களும் உள்ளன. ஆனால் அந்த பூங்கா சரியாக பராமரிக்கப்படவில்லை. பராமரிப்பு இன்றி கிடக்கும் அந்த பூங்காவில் புற்கள் வளர்ந்து உள்ளன. விளையாட்டு உபகரணங்களும் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த பூங்காவை குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவது இல்லை. பொழுதுபோக்கவும், குழந்தைகள் விளையாடும் வகையிலும் அந்த பூங்காவை உடனடியாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 1:45 PM GMT
| பெங்களூரு
#4409

தடுப்பு சுவர் இல்லாத ராஜ கால்வாய்

தடுப்பு சுவர் இல்லாத ராஜ கால்வாய்மற்றவை

பெங்களூரு விஜயநகர் ஒசஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ராஜ கால்வாய் ஓடுகிறது. இந்த ராஜ கால்வாயின் ஒரு பக்க தடுப்பு சுவர் இடிந்து உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் ராஜ கால்வாயில் வாகனங்களுடன் பாயும் அபாயம் உள்ளது. அதுபோல கால்நடைகளும் ராஜகால்வாயில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க தடுப்பு சுவரை உடனடியாக கட்ட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 12:27 PM GMT
| குன்னூர்
#4370

ஆமை வேகத்தில் பணிகள்

பூங்கா

கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியில் உள்ளது, நேரு பூங்கா. ரூ.50 லட்சம் செலவில் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருவதால், 2-வது சீசனுக்கு தயாராகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 12:25 PM GMT
| உதகமண்டலம்
#4369

சுற்றுலா பயணிகள் அவதி

சுற்றுலா பயணிகள் அவதிபோக்குவரத்து

ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே செயல்பட்டு வந்த ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே அந்த வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 12:22 PM GMT
| உதகமண்டலம்
#4368

கால்வாயில் அடைப்பு

கால்வாயில் அடைப்புகழிவுநீர்

ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை ்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆறு போல் அங்கிருந்து சேரிங்கிராஸ் வரை கழிவுநீர் செல்கிறது. இந்த சாலையில் அவ்வப்போது பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 12:20 PM GMT
| உதகமண்டலம்
#4367

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து லவ்டேல் சந்திப்பு வரை பாதாள சாக்கடை பணிக்காக கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. முக்கிய சாலையான இந்த பகுதியில் பணி மந்தமாக நடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick