Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 12:18 PM GMT
| புதுக்கோட்டை
#4588

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர், கருவேப்பிலையான், ரெயில்வே கேட், ஐ.டி.ஐ. காலனி ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. மேற்கண்ட வழித்தடத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் படியில் இருந்து தவறி விழும் நிலை உள்ளது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:17 PM GMT
| அரியலூர்
#4586

பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

பஸ் நிலையம் அமைக்கப்படுமா?போக்குவரத்து

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் அதிகளவில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், சேலம், சென்னை, கோவை, ஜெயங்கொண்டம், கும்பகோணம் என பல்வேறு வெளியூர்களுக்கு பொதுமக்கள் பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். மேற்படி அரியலூர் பஸ் நிலையம் சிதிலமடைந்ததையடுத்து புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு புதிய பஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. தினமும் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள், மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று வெளியூர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:13 PM GMT
| நாமக்கல்
#4583

பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

சாலை

நாமக்கல் போலீஸ் நிலையத்தின் நுழைவுவாயிலில் உள்ள வளைவு பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த இடத்தில் உள்ள பள்ளத்தை சரி செய்து மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:12 PM GMT
| கலசப்பாக்கம்
#4582

போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் சந்தைமேடு அருகில் மற்றும் அங்குள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகிலும் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் வெளிமார்க்கெட்டில் மதுபானம் விற்பனை செய்கிறார்கள். அதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?-பொதுமக்கள், கடலாடி.99433 62535

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:10 PM GMT
| நாமக்கல்
#4579

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை நல்லிபாளையம் மேம்பாலம் அருகே சாலையோரமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. போதிய வடிகால் வசதி இல்லாததே கழிவுநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே வடிவால் வசதி ஏற்படுத்தி கழிவுநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்தி, நல்லிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:03 PM GMT
| போளூர்
#4570

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மதுராபுதுக்பேட்டை சக்திநகர் பகுதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.-சி.சிவக்குமார், புதுப்பேட்டை.8940131013

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 11:59 AM GMT
| ஆரணி
#4563

விளையாட்டு மைதானத்தில் கம்பிகள் சேதம்

விளையாட்டு மைதானத்தில் கம்பிகள் சேதம்பூங்கா

ஆரணி நகரில் கோட்டை மைதானத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. அது, விளையாட்டுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மைதானத்தைச் சுற்றிலும் நடை பயிற்சிக்கான தளம் உள்ளது. அதில் ஸ்டீல் தடுப்பும் கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சமீபத்தில் கோட்டை மைதானத்தில் பொழுதுப்போக்குக்காக அமைக்கப்பட்ட ராட்டினங்கள், விளையாட்டு அம்சங்களை காண வந்தவர்கள் கம்பிகள் மீது அமர்ந்து உடைத்துச் சேதப்படுத்தி விட்டனர். அதை நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமா?-பொதுமக்கள், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 11:45 AM GMT
| வேலூர்
#4557

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருவலம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள மந்தைவெளி அம்மன் கோவில் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த மின்சார டிரான்ஸ்பார்மரின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் நட வேண்டும்.-பொதுமக்கள், திருவலம். 97892 99591

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 11:34 AM GMT
| காட்பாடி (வேலூர் வடக்கு)
#4549

கால்வாய் சீரமைக்கப்படுமா?

சாலை

காட்பாடி விருதம்பட்டு அருகே காந்திநகர் மேற்குப் பகுதி உள்ளது. இங்கு கழிஞ்சூர் மெயின் ரோடு பகுதியுடன் சந்திக்கும் 6-வது தெருவில், கால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. கால்வாயை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், விருதம்பட்டு. 9841749189

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 11:29 AM GMT
| அணைக்கட்டு
#4547

வாரச்சந்தையை பராமரிப்பார்களா?

வாரச்சந்தையை பராமரிப்பார்களா?மற்றவை

வேலூர் மாவட்டம் பொய்கை வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அது, லட்சக்கணக்கில் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய வாரச்சந்தையாகும். அங்கு முறையாக பராமரிக்கவில்லை. சேறும் சகதியுமாக உள்ளது. எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. சேற்றில் நடந்து சென்று தான் பொருட்களை வாங்க வேண்டும். மக்கள் வழுக்கி விழும் அவலமும் நடந்து வருகிறது. வாரச்சந்தையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பராமரிப்பார்களா?-மார்க்கபந்து, விரிஞ்சிபுரம். 9486727742

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 11:25 AM GMT
| காட்பாடி (வேலூர் வடக்கு)
#4546

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் மாநகராட்சி வார்டு 1-ல் செங்குட்டை சந்திரம் தெருவில் ரூ.4.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுத்திரிப்பு நிலையத்துக்கு ஆழ்துளை கிணறு மூலம் நீரை ஊறிஞ்சி சிறுமின்விசை தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. அந்தத் தொட்டியில் ஒரு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வீணாவதை மாநகராட்சி அதிகாரிகள் தடுக்க வேண்டும்.-பி.துரை, கல்புதூர். 9047854344

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 11:20 AM GMT
| குடியாத்தம்
#4545

குடியாத்தத்தில் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

ுடியாத்தம் ரெயில் நிலையத்தில் பலர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த ரெயில் நிலையத்தில் ஒரு சில ரெயில்களே நின்று செல்கிறது. மேலும் லால் பாக் எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick