Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 12:38 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#4796

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கே.கே.நகர், எல்.ஐ.சி.காலனி, உடையான் பட்டி, ஓலையூர், சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் வயர்லெஸ் சாலை வழியாகத்தான் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிதிலமடைந்த வயர்லெஸ் சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மீண்டும் சாலை முழுவதும் சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:28 PM GMT
| சிங்காநல்லூர்
#4794

சாலையில் மரண குழி

சாலை

கோவை அவினாசி ரோட்டில் உள்ள பீளமேட்டில் சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே சாலையில் குழி உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் சாலையின் நடுவே குழி இருப்பது தெரியாமல் அதற்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை நடுவே இருக்கும் இந்த மரண குழியை உடனடியாக மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:20 PM GMT
| திருப்பத்தூர்
#4790

தண்ணீர் குடிக்க டம்ளர் வைப்பார்களா?

தண்ணீர் குடிக்க டம்ளர் வைப்பார்களா?தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் அங்காங்கே பொதுமக்கள் குடிக்க வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மெஷின்களில் டம்ளர் இல்லாமல் உள்ளது. தாகத்துடன் வருவோர் தண்ணீர் குடிக்க டம்ளர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் தண்ணீர் குடிக்க அதிகாரிகள் டம்ளர் வைப்பார்களா?-பாபுராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:17 PM GMT
| திருச்சிராப்பள்ளி கிழக
#4788

ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி,‌ அரியமங்களம்‌‌‌‌, காட்டூர், திருவரம்பூர், துவாக்குடி போன்ற நகரங்களில் இருந்து வரும் கழிவுநீர் உய்யகொண்டன் ஆற்றில் கலப்பதால் மிகவும் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:15 PM GMT
| மண்ணச்சநல்லூர்
#4787

கம்பத்தோடு உரசும் மின்கம்பிகள்

கம்பத்தோடு உரசும் மின்கம்பிகள்மின்சாரம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் அரசினர் மாணவர் விடுதிக்கு எதிர்ப்புறம் உள்ள சிமெண்டு சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் மின்கம்பியானது கம்பத்தோடு உரசி கொண்டு உள்ளது. தற்போது மழை பெய்யும் நேரங்களில் மின்கசிவு ஏற்படுகிறது. வீதியில் உள்ள சிமெண்டு சாலையில் மழை பெய்யும் நேரங்களில் மின் கசிவு உருவாகி வீதியில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:14 PM GMT
| கோயம்புத்தூர் வடக்கு
#4786

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கோவை சிங்காநல்லூர் சிக்னல் அருகே சாலை பழுதடைந்து மிகவும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கோவையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் அதிகமாக பயணிக்கும் இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:13 PM GMT
| பெரம்பலூர்
#4785

மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்

கழிவுநீர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்குள் அம்மா உணவகத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு உள்ளே கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்து விட்டு, சுமார் 4 மாதங்களாக கழிவுநீர் வாய்க்கால்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள், பெரம்பலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:12 PM GMT
| குன்னூர்
#4784

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

கோத்தகிரி பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதுடன் சாலையின் குறுக்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை தெருவில் திரிய விடும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:06 PM GMT
| விராலிமலை
#4780

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அன்னவாசல் திருவள்ளுவர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 12:05 PM GMT
| சோளிங்கர்
#4779

பழுதான சாலையை சீர் செய்வார்களா?

பழுதான சாலையை சீர் செய்வார்களா?சாலை

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் இருந்து கொடைக்கல் காலனி பகுதிக்கு சொல்லும் தார்சாலை பழுதடைந்து 4 ஆண்டுகளாகிறது. மழைக் காலத்தில் மழைநீர் சாலையில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. பழுதான சாலையைச் சீர் செய்வார்களா? பலராமன், கொடைக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 11:55 AM GMT
| ஆற்காடு
#4777

சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் முக்கிய சாலையான வேலூர் மெயின் ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளால் சாலையின் 2 பக்கமும் பள்ளங்கள் எடுக்கப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில நேரத்தில் விபத்துகளும் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்க சாலை விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? -ஜியாவுதீன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 11:20 AM GMT
| ஜோலார்பேட்டை
#4773

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

நாட்டறம்பள்ளியை அடுத்த புத்துக்கோவில் அருகே நாட்டறம்பள்ளளி-வாணியம்பாடியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் குண்டி மாரியம்மன் வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல லாயக்கற்ற சாலையாக உள்ளது. அந்தச் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?-ர.தினேஷ், புத்துக்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick