வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
சேண்பாக்கம், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: ஷிவா
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே தோண்டப்பட்டு உள்ளதால் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. எனவே கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-ஷிவா, சேண்பாக்கம், வேலூர்.