வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவு மண்ணை அகற்றுவார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: பாபு அருள்
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் வழியில் உத்திரிய மாதா கோவில் தெரு உள்ளது. இங்கு கால்வாயில் இருந்து தூர்வாரப்பட்ட கழிவு மண் அகற்றப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக கழிவு மண்ணை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாபு அருள், போப் தெரு, வேலூர்.





