வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் போடுவார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேலே சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. பஸ் நிலையத்துக்குள் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்கின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் மேல் சிமெண்டு சிலாப் அமைப்பார்களா?
-மாதவன், வேலூர்.