வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?
சேண்பாக்கம், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: Sarvanan
தற்போது தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது. மழைநீர் கால்வாய்களில் விரைந்தோட வசதியாக வடிகால் கட்டும் பணிகள் வேலூரில் பல இடங்களில் நடந்து வருகிறது. ஆனால், வேலூர் சேண்பாக்கம் பகுதியில் காந்தி சிலை எதிரே நடந்து வரும் கால்வாய் கட்டும் பணிகள் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள கால்வாய் கட்டும் பணியை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் விரைவில் தொடங்கி மழைக்காலம் வரும் முன் முடிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், சேண்பாக்கம்.