வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குட்டைபோல் தேங்கிய கழிவுநீர்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: கோகுல்
வேலூர் கொணவட்டத்தில் வேலூர்-பெங்களூரு செல்லும் சாலையின் அணுகுச்சாலை பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை எனும் நிலையில் திடீரெனக் குட்டை போல் கழிவுநீர் தேங்கியது. இதனால் கலவையைத் தூர்வாரும் பணியும் நடந்தது. ஆனால் மீண்டும் ஏற்பட்ட கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை முறையாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோகுல், வேலூர்.





