வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகத்தில் தேங்கும் கழிவுநீர்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ஜம்புலிங்கம்
வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட, ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிவறைகளுடன் கூடிய சுகாதார வளாகம் பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சுகாதார வளாகத்தின் எதிரிலேயே உள்ள கானாறு கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி உள்ளது. கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் வெளியேற வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜம்புலிங்கம், வேலூர்.





