வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் அவதி
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் கொசப்பேட்டை தென்னமரத் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறது. தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வின்சென்ட், வேலூர்.