வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம்
வசந்தபுரம், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் வசந்தபுரம் பர்மா காலனி 2-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காகப் பள்ளம் தோண்டியபோது, அங்குச் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் உடைந்ததாகத் தெரிகிறது. இதனால், பல வாரங்களாகக் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாய் தெருவில் வழிந்தோடி வீடுகளின் முன்பு தேங்குகிறது. தெருவில் கழிவுநீர் தேங்குவதால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூங்காவனம், வேலூர்.