Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • கால்வாய்களை தூர்வார வேண்டும்
30 March 2025 8:10 PM GMT
#55027

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்
ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கழிவுநீரிலேயே மக்கள் நடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் அவ்வாறு அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

-செல்வகுமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick