வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை தூர்வார வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சுபாஷ் ஜெயின்
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 30-வது வார்டு பேரி சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவில் மொத்த ஜவுளி, பாத்திரம், வளையல், மின்சாதன பொருட்கள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த தெரு அதிக மக்கள் நடனமாடும் தெருவாகும். அந்தப் பகுதியில் முருகன், ஜெயின், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்தத் தெரு வழியாக 40 தெருக்களின் கழிவுநீர் செல்கிறது. கால்வாய் தூர் வாராததால் லேசான மழைப் பெய்தாலும், எங்கள் தெருவில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி கால்வாயை தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபாஷ் ஜெயின், வேலூர்.