வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயை தூர்வார வேண்டும்
ODUGATHUR, RAGAVENDRA NAGAR, அணைக்கட்டு
தெரிவித்தவர்: S VENKATESAN
ஒடுகத்தூர் ராகவேந்திரா நகரில் பந்தன் பேங்க் தெருவில் புதிதாக கால்வாய் கட்டப்பட்டது. சரியான முறையில் கால்வாய் கட்டாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீரில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய தீர்வு ஏற்பட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-எஸ்.வெங்கடேசன், அணைக்கட்டு.