வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் மழைநீரால் அவதி
வேலூர் மாநகரம், வேலூர்
தெரிவித்தவர்: மோகன்ராஜ்
வேலூர் சாரதி மாளிகை பின்புறம் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் சமீபத்தில் பெய்த மழைநீர் தெருவில் தேங்கி காணப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மேலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், வேலூர்.





