இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பாப்பான்குளம், அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் உள்ள வடமாம்பாக்கம் ஊராட்சி பாப்பான் குளம் பகுதி அரசு தொடக்கப் பள்ளி அருகே மழை நீர் கால்வாயில் கழிவு நீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் தணிகைபோளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றிலும் கழிவு நீர் செல்கிறது. இதனால், கொசு மற்றும் பூச்சிகள் அதிகளவில் உருவாவதோடு சக்திநகர் பொது மக்கள் குடிநீர் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்முருகன், சமூக ஆர்வலர், நாகாலம்மன் நகர், அரக்கோணம்.