வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம்போல் தேங்கும் கழிவுநீர்
பொய்கை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ச .பிரவீன் (சமூக ஆர்வலர்) பொய்கை
அணைக்கட்டு தாலுகா பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி பலமுறை எடுத்துக் கூறியும், புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு அவதிப்படுகின்றனர். இதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.