வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: குமார்ரெட்டி
வேலூர் மாநகராட்சி 38-வது வார்டில் சஞ்சீவி பிள்ளை தெரு உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. ஒரு சில மாதங்களிலேயே தார், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேதமாகி விட்டது. அருகில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-குமார்ரெட்டி, வேலூர்.





