விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நிறுத்தம்
வி.புதுப்பாளையம்., விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விக்கிரவாண்டி அடுத்த வி.புதுப்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.




