செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆகாயதாமரை அப்புறப்படுத்தப்படுமா?
பெரும்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜா
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ஏரியில் தற்போது ஆகாயத்தாமரை அதிகமாக படர்ந்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள பல பகுதிகளில் இருந்து கழிவுநீரும் இந்த ஏரியில் கலக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக இல்லை. படர்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்தவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





