செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் மழைநீரால் தொற்றுநோய்
மேல்மணம்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அன்பழகன்
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் ஊராட்சி மேல்மணம்பாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேதமடைந்த சாலைகளில் மழைக்காலங்களில் தெப்பக்குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் குறித்த அச்சம் நிலவுகிறது. கிராம மக்களிடையே தொற்று நோய் பரவாமல் இருக்க, சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் புதிய சாலை அமைக்கப்படவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





