செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
ஆர்.கே.வி அவென்யூ, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயராமகிருஷ்ணன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 21-வது வார்டு ஆர்.கே.வி. அவென்யூ மற்றும் ஐவே காலனி இடையில் 18 அடி மழை நீர் கால்வாய் இருந்தது. தற்போது அது 6-அடியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அந்த கால்வாயில் முழுமையாக செல்ல முடியாமல் தேங்கி கிடக்கும் அவலம் நீடிக்கிறது. தேங்கிகிடக்கும் நீரால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய்தொற்று அபாயம் இருக்கிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





