சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீருடன் கழுவுநீர்...
பட்டாளம், துறைமுகம்
தெரிவித்தவர்: மோகன்
சென்னை பட்டாளம் கே.எம்.கார்டன் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் குளம்போல சாக்கடை நீர் தேங்கியுள்ளது. குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதிமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மழைகாலம் என்றாலே இந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பது வாடிக்கையாகிவிட்டது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளதால் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும், மழைகாலங்களில் நீர் தேங்குவதை தடுக்கவும் மாநகராட்சி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.