கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: செல்லக்கண்ணு
கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளக்கரையில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகின்றனர். ஆனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலையை காண முடிகிறது. குறிப்பாக முதியவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே தண்ணீர் மாசடைய என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்து, அதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.