செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர் மண்டிய மழைநீர் வடிகால்வாய்கள்
ஆத்தூர்ஊராட்சி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுந்தரி சுப்ரமணியன்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆத்தூர் வடபாதி, ஆத்தூர் தென்பாதி மற்றும் வடகால், அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர். நகர், மெஜெஸ்டிக் அவென்யூ, சாய் கோல்டன் சிட்டி உள்ளிட்ட பகுதிகளின் பெரும்பாலான மழைநீர் வடிகால்வாய்கள் செடி,கொடிகளால் நிறைந்து புதர்மண்டி காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை மழைநீர் வடிக்கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்.