பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
திருமாந்துறை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் திருமாந்துறை கிராமத்தில் மாதா கோவிலின் முன்புறம் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் சிதிலமடைந்து பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆறு மாதங்களாகியும் இன்னும் கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்யப்படாததால் இப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வருபவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.