செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கீதா
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியில் ரேசன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடை அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பல நாட்களாக திறந்த நிலையில் கிடக்கிறது. எனவே, ரேஷன் கடை வரும் வயதானோர், சிறுவர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.