கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய் முழுமையாக தூர்வாரப்படுமா?
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து வ.உ.சி. பூங்கா சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து அகற்றிய மண்ணை முறையாக அப்புறப்படுத்தாமல் அங்கேயே அருகில் கொட்டி வைத்து உள்ளனர். மேலும் கால்வாயும் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள மண்ணை அகற்றுவதோடு கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும்.