செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்
சித்தாலப்பாக்கம்., செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பிரவீன்குமார்
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒட்டியம்பாக்கம் - சி.பி.ஓ.ஏ. காலனி இணைப்பு சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் மிகுந்த பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.