கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
சிங்காநல்லூர், சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் அங்கு மண்ணும், குப்பையும் அடைத்து கிடந்தது. தற்போது பெய்து வரும் மழையில் கால்வாயில் இருந்து சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.