செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட இ.பி.பஸ் நிறுத்தம் அருகே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும், இதன் அருகில் மார்க்கெட் இருப்பதால் தினந்தோறும் ஏரானமாக பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடி கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.