செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்
அம்பிகா நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஆறுமுகம்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அம்பிகா நகர் முதல் தெருவில் இருந்து 5-வது தெரு வரையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் 5-வது தெருவில் திறந்த நிலையில் கிடக்கிறது. அந்த கால்வாயில் அதிக அளவு செடி, கொடிகள் வளர்ந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. மேலும், ஏராளமான குழந்தைகள் அங்கு விளையாடுவதால், கழிவுநீர் கால்வாயில் குழந்தைகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.