செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி கிடக்கும் கழிவுநீர்
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சம்பத்து
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் ஏரிகரைத் தெருவில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் இணைப்பு பகுதியில் அதிக அளவு குப்பைகள் மற்றும் மணல்கள் கிடப்பதால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.