செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் ஓடும் கழிவுநீர்
திருநீர்மலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் திருநீர்மலை பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மேலும், கழிவுநீர் தேங்கி கிடக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.