கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாயில் அடைப்பு
கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கிணத்துக்கடவு தாலுகா தேவராயபுரம் ஊராட்சி வடக்கு நல்லிகவுண்டன்பாளையத்தில் விநாயகர் கோவில் முன்பு ஊராட்சி சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டது. அதில் இருந்து எடுத்த மண்ணை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வாரி மண்ணை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும்.