செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடி
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் சேலையூர் போலீஸ் நிலையத்தை ஒட்டி வேளச்சேரி பிரதான சாலை உள்ளது. இந்த பிரதான சாலையை இணைக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இருக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயின் மூடி பல ஆண்டுகளாக சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்யை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிக பரபரப்பான சாலை என்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.