செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீரை அகற்ற வேண்டும்
பம்மல், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பாஸ்கரன்
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், அண்ணா நகர், எச்.எல்.காலனி ராஜா தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், கழிவுநீர் தெருக்களில் நிரம்பி வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி கழிவுநீரை அகற்ற தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.