செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் மூடி வேண்டும்
இரும்புலியூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நாகேந்திரன்
செங்கல்பட்டு மாவட்டம், இரும்புலியூர், பழைய ஜி.எஸ்.டி. சாலையில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதி மூடாமல் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் கால்வாயில் குப்பைகளை போடுவதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.